Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (15:18 IST)
பத்திரிக்கைகளில் இடம் பெறுவதற்காகவே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது தந்தையை போல தினமும் அரசின் மீது குறைகளை வைத்து வருகிறார். அவர் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


 
 
அதிமுகவில் தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தினகரன் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தினமும் பத்திரிகைகளில் தனது பெயர் இடம் பெறுவதற்காகவே அவரது தந்தையைப் போல அரசின் மீது குறைகளை பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் உள்ளார் என செல்லூர் ராஜூ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments