Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையத்தில் உயிரிழந்த இலங்கை தமிழர் குறித்து விசாரணை- மாஜிஸ்ட்ரேட் உத்தரவு

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (16:05 IST)
சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இலங்கை தமிழர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்ய ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

ஈழத்தமிழர் மோகனை போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறி   விசாரணைக்காக சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீசார் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரடைப்பால்  உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர் மோகன் சாவில்மர்மம் இருப்பதாகக் கூறி விடுதலை சிறுத்தை கட்சினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். மேலும் பட இடங்களில் தமிழ் அமைப்பினர் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் போரட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழர் மோகன் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இலங்கை தமிழர் மோனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments