Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்கால் மீனவர்கள் கைது

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2015 (14:38 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோரி காரைக்காலைச் சேர்ந்த 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தமிழகத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சில நாட்களுக்கு முன்பு படகு மூலமாக மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும்போது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும், படகை பிடித்து சென்றனர்.
 
இலங்கை சிறையில் ஏற்கனவே 51 மீனவர்கள் உள்ள நிலையில் தற்போது 10 மீனவர்கள் 10 பேரை மீனவர்களை இலங்கை படையினர் பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments