Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (17:28 IST)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இம்மாதம் 2ஆம் தேதி கோடியக்கரையில் இருந்து 7 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
 
அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையால் அந்த 7 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.
 
சிறை பிடிக்கப்பட்ட அந்த மீனவர்களிடமிருந்து விலை உயர்ந்த இறால் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அந்த 7 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மீனவர்கள் இரவு 10 மணியளவில் கோடியக்கரைக்கு வருவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments