Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:46 IST)
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா, 2014 ஆகஸ்டு 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, மும்பை சி.எஸ்.டி., மும்பை லோக்மான்ய திலக், மும்பை பேந்த்ரா, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
 
திருநெல்வேலியிலிருந்து ஆகஸ்டு 28ஆம் தேதி இரவு 8.50க்குப் புறப்படும் சிறப்பு ரயில், வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்குச் சென்றடையும். 
 
மறு மார்க்கத்தில் ஆகஸ்டு 29ஆம் தேதி மாலை நாலே முக்காலுக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் இத்ந ரயில்,  மறுநாள் காலை 4 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும்.
 
திருவனந்தபுரத்திலிருந்து ஆகஸ்டு 27ஆம் தேதி மாலை மூன்றரை மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.45  மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
 
மறு மார்க்கத்தில் ஆகஸ்டு 28ஆம் தேதி, 12.45க்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 2.45க்குத் திருவனந்தபுரம் சென்றடையும்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments