Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:39 IST)
கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

 
தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இந்த விழா பிப்ரவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் தொடங்கிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments