Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை சிறப்பு ரயில்கள் ரத்து

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (21:27 IST)
தமிழகத்தில்  ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை  சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டோர்  எண்ணிக்கை 78,335 பேராக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒரே நாளில்68 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 45 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில்  ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை  சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அரசின் கோரிக்கையை ஏற்றௌ  7 ரயில்களின் சிறப்பு சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments