Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:12 IST)
ஆட்சியாளர் மாறினாலும் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு அளித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments