Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்... மக்கள் சேவை விவரம் உள்ளே!!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:04 IST)
தமிழகத்தில் இரவு ஊரடங்கின் போதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை, பின்வருமாறு... 

 
வார நாட்களில்... 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 150 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -  கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் - 64 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 68 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் - 152 சேவைகள். 
என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளில்...
 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 32 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -   சூலூர்பேட்டை  மார்க்கம் - 24 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 12 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை -  செங்கல்பட்டு மார்க்கம் - 18 சேவைகள்.
 
என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
 
குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments