Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (01:00 IST)
சியாச்சின் பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஷ்மீர் மாநிலம், கடந்த 3 ஆம் தேதி சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிதி உதவியை உடனே வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments