Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:50 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது


 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது முக ஸ்டாலின் அவர்களே! ஈபிஎஸ் ஆவேசம்..!

பால், தயிர் விலை மீண்டும் அதிகரிப்பு.. ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வா?

இன்று முதல் ஆரம்பமாகும் கியூட் தேர்வுகள்.. தேர்வர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments