Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (11:49 IST)
சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது.


 

 
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், பொழிச்சலூர் மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நில அதிர்வு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அதில் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் தெருக்களில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments