Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (07:45 IST)
இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் இலங்கை மக்கள் கடும் அவதி உள்ளனர் 
 
இந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது 
 
ஏற்கனவே இலங்கையில் இருந்து பல குடும்பத்தினர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள நிலையில் இன்று மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் சாப்பிடக்கூட வழியில்லை என்று இலங்கையில் இருந்து 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அகதிகளாக வந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments