Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (08:22 IST)
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மீது விசா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
விசா மோசடி வழக்கு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments