சகோதரிகளின் பாசம்..,நெகிழவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:04 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இரு சகோதரிகள் தங்கள் சகோதரனுக்கான கல்லீரல் தானம், செய்துள்ளனர்.

இந்த உலகின் அன்பிற்கும், சகோதரப் பாசத்திற்கும் ஈடு இணை இருக்க முடியாது. அதை நிரூபித்துள்ளது ஒரு குடும்பத்தில் சகோதரப் பாசம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படாயு என்ற பகுதியில் வசித்து வரும் ச அக்சத் என்ற சிறுவன். இவர் மஞ்சல் காமாலை நோயால் பாதிகப்பட்டதால் அவருக்கு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்குப் போஆடி வரும் அக்சத்திற்காக அவரது சகோதரிகள் கல்லீரல் தாஅம் செய்துள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments