Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வடை ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (21:20 IST)
கண்ணமங்கலம் அருகே ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


 

 
கண்ணமங்கலத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா நடந்தது. 
 
இதில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் பக்தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அந்த வடைகளில் 7 வடைகள் ஏலம் விடப்பட்டது. அதில் முதல் வடை ரூ.11 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments