Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வடை ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (21:20 IST)
கண்ணமங்கலம் அருகே ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


 

 
கண்ணமங்கலத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா நடந்தது. 
 
இதில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் பக்தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அந்த வடைகளில் 7 வடைகள் ஏலம் விடப்பட்டது. அதில் முதல் வடை ரூ.11 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments