Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்....

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (11:06 IST)
ஆன்மீக பாடலை பாடி இசை ரசிகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடையே பிரபலமான சூலமங்கலம் ஜெயலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானர்.


 

 
சென்னையில் பெசண்ட் நகரில் ஜெயலட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் இன்று மரணமடைந்தார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டிலேயெ வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை இந்த சகோதரிகள்தான் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments