Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்....

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (11:06 IST)
ஆன்மீக பாடலை பாடி இசை ரசிகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடையே பிரபலமான சூலமங்கலம் ஜெயலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானர்.


 

 
சென்னையில் பெசண்ட் நகரில் ஜெயலட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் இன்று மரணமடைந்தார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் வீட்டிலேயெ வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை இந்த சகோதரிகள்தான் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments