Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏற்கனவே CM… இப்போ PM- விஜய்யின் தாயார் ஷோபா நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:29 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவரும் வந்திருந்தனர். அது தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக விஜய் தனது பேச்சின் போது தெரிவித்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய ஷோபா அவர்கள் “இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய்.  நீ நாட்டுக்கே ராஜா ஆனாலும் எனக்குப் பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு.  வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM(celebrity mother)  இப்போ நான் PM (proud mother)” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments