Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்திற்கு மனைவி என்று கூறி அழைத்து சென்றார்: மணிகண்டன் குறித்து சாந்தினி

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (19:24 IST)
என்னுடைய மனைவி என்று கூறி சட்டமன்றத்திற்கு என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அழைத்துச் சென்றார் என நடிகை சாந்தினி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை சாந்தினி குறித்த பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாகவும் சட்டமன்றத்திற்கு மனைவி என்று கூறி சாந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது 
 
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் அவரது மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும் நடிகைக்கு குறுந்தகவல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செல்வாக்கான நபர் என்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்