Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (09:27 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன.


 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லாரிகள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்துள்ளது. மேலும், மார்க்கெட்டிற்கு காய்கறி கொண்டு வரும் லாரிகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments