Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (15:07 IST)
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் இப்போது இதுகுறித்த மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரம் பூர்வமாக மூடப்படும் கடைகளின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments