Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த தமிழறிஞர் ஒளவை நடராஜன் காலமானார்....

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (22:40 IST)
தமிழறிலர் ஒளவை நடராஜன் உடல்  நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாடறிந்த தமிழறிஞரும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஒளவை நடராஜன்.

இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார்..

அவ்வப்போது, தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments