Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு தெரியவில்லை: செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:24 IST)
பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்துள்ளது என்றும் ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவரது அருமை தெரியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதும் இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றனட் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அவ்வளவுதான், ஆனால் எங்களுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, நட்டாஜி ஆகியோர்கள் தான் முக்கியம் 
 
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அழைத்து பிரதமர் மோடி அருகில் அமர வைத்தார். அவருக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments