Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி - தெர்மாக்கோல் செல்லூர் ராஜூ கருத்து

Webdunia
திங்கள், 22 மே 2017 (13:35 IST)
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதுபற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி கருத்து பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பாஜகவில் இணையவேண்டும் என பல அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்தவர்கள் என்னவானார்கள் என எல்லோருக்கும் தெரியும். ரஜினிகாந்த் பேசியதுபற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் கூறுவது போல் சிஸ்டம் கெட்டுப்போகவில்லை. வலிமையான மக்கள் இயக்கமாக அதிமுக திகழ்கிறது.
 
ரஜினி ஒரு சிறந்த வியாபாரி. அவரின் படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர்”.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குமாஸ்தா வேலையை மட்டும் பாருங்க.. கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க! - தேர்தல் ஆணையத்திற்கு சி.வி.சண்முகம் கண்டனம்!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு: 12 கேள்விகளை முன் வைத்த உச்ச நீதிமன்றம்..!

வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்..!

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments