நான் இந்தியாவுக்கே தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன் – சீமான் வாக்குறுதி!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (09:00 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தியாவுக்கே தமிழ்நாடு எனப் பெயர் வைக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தட்சனபிரெதேசம் எனப் பெயர் வைக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்துள்ளது பாஜக. இது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பாஜக ஒரு பூச்சாண்டி. இவர்கள் கையில் பூமாலை போல நாடு மாட்டியுள்ளது. தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும். நான் இந்தியாவுக்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்துவிடுவேன். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருக்கும் கட்சி 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?. அதிலும் அவர்கள் ஜெயிக்கப் போவதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments