Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிசிஐடி காவல்துறை அலுவலகத்தில் சீமான் ஆஜர்

Webdunia
புதன், 29 அக்டோபர் 2014 (18:16 IST)
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக சிபிசிஐடி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
 
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 
 
இதை ஏற்று இன்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

Show comments