Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா? இல்லை ஆங்சாங் சூகியா?

ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா? இல்லை ஆங்சாங் சூகியா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (18:04 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்தார்.


 
 
நேற்று முந்தினம் தீக்குளித்து இறந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், விக்னேஷை தீக்குளிக்கும் அளவுக்கு முறுக்கேற்றி விட்டதாக கூறினார்.

 

நன்றி: தமிழன்டா
 
இதற்கு ஆவேசமடைந்த சீமான், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா, ஆங்சாங் சூகியா அவருக்காக ஏன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள் என கோபம் கொப்பளிக்க கேட்டார். அந்த பேட்டியின் முழு வீடியோ கீழே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments