Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:55 IST)
புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், இன்று புதுச்சேரி யூனியன் சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments