இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை: திமுக தொடர்ந்து முன்னிலை!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (07:51 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் நாளான இன்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக பல இடங்களில் முன்னணியில் இருந்தன.

இந்நிலையில் இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக 1800 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 244 இடங்களிலும், அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதுதவிர ஒன்றிய ஒடங்களில் அமமுக 66 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றியை ஈட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments