Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:58 IST)
2020 ஆம் ஆண்டின் முதல் வேலைநாளை புத்துணர்வுடன் தொடங்க எற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்புள்ளது எனவே, ஜனவரி 3 ஆம்தேதிக்கு பதிலாக ஒரு நாள் தள்ளி ஜனவரி 4 ஆம் தேதி திறந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்தால் இது குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments