Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் ஆளும் அரசு

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:34 IST)
அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வர 21 ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமான ஒன்றாகும். 
 
இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விரைவில் மத்திய அரசின் வழிகாட்டில்களோடு தமிழக அரசு 9 - 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments