Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:29 IST)
கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த மாவட்டங்களுடன் புதுக்கோட்டை பெரம்பலூர் தூத்துக்குடி திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments