Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் சீட் கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (21:50 IST)
தேர்தல் சீட் கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவி சீட் வாங்குவதும், சுயேட்சையாக போட்டியிடுவதும் தான் பல அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்து வருகிறது 
 
ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அரசியலிலிருந்து விலகிய பெண் எம்எல்ஏ ஒருவரின் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சத்யா பன்னீர்செல்வம்
 
இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை இதனை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தனது கணவருடன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments