Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம்: அமைச்சர் நாசர்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:08 IST)
ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே ஆவினில் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவினில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் ஆவின் பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சத்துமாவு, குடிநீர் விற்பனை செய்யப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments