Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது ஒழிப்பு ஆர்வலர் சசிபெருமாள் காலமானார்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (14:13 IST)
காந்தியவாதி சசி பெருமாள் இன்று காலமானார். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கன்னியாகுமரியில் உண்ணாமலைக் கடையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தொடர்ந்து 5 மணி நேரம் போராடினார். இதனால் உடல் நிலை பாதித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments