Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (18:40 IST)
சமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனார். அவருக்கு அமமுக சார்பில் விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது வருகை தமிழகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்கள் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அவரைச் சந்தித்துப்பேசி ஆசிபெற்றனர்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவரது உறவினரான தினகரன் தலைமையிலான அமமுக வரும் தேர்தலில் தேமுதிக,ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் இன்று சசிகலா நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments