Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாதான் முதல் எதிரி திமுக இல்லை: தீபா அதிரடி

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (19:19 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்த தீபா, எனக்கு சசிகலாதான் முதல் எதிரி, திமுக இல்லை என கூறியுள்ளார்.  


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் தீபா தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுஇறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:-
 
சசிகலா தரப்பில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் டெபாசிட் இழப்பார்கள். ஒ.பன்னீர்செல்வத்துடன் அன்றைக்கு நடைப்பெற்ற சந்திப்பு நிமத்தமானது. அது தவிர வேறு எதுவும் இல்லை. மக்களின் ஆதரவு இருக்கும் வரை நிச்சயமாக வெற்றிப் பெறுவேன். எனக்கு எதிரி சசிகலாதான், திமுக இல்லை. ஓ.பி.எஸ். அணியினர் இதுவரை என்னை சந்திக்கவில்லை. அவரது நிலைப்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments