Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவால் அதிமுகவை பிளவு படுத்த முடியாது- ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (14:54 IST)
ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிக்கலா விரைவில் செல்லவுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு சிறைத்தண்டனை முடிந்து வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அவ்வப்போது, அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வந்தார். இதுகுறித்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பானது.

இந்நிலையில்,விரைவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்லவுள்ளதாக சசிகலா கூறினார்.

இதுகுறித்து முன்னாள அமைச்ச்ர் ஜெயக்குமார், அம்மா, அம்மாதான்…மத்ததெல்லாம் சும்மா….முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண்…அவரல் அதிமுவின் பிளவு ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தலைமை அலுவலகம் இன்று எம்.ஜி.ஆர் மாளிகை எனப் பெயர்மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments