Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் சசிகலா, தமிழக ஆளுநர் சு.சுவாமி?? என்னமா யோசிக்கிறாங்கயா அரசியல்ல!!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:13 IST)
சுப்ரமணியன் சுவாமி விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சு.சாமி கூறுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வராக வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்து கூறி வருகிறார் சுப்ரமணியன் சுவாமி. சசிகலா முதல்வரானால், அதன்பின் தமிழக ஆளுநராக சுப்ரமணியன் சுவாமி தான் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தமிழகத்தில் நடக்கும் கலாட்டாக்களை மத்திய அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என ட்விட் செய்தார்.
 
ஆளுநர் இரண்டு நாட்கள் வராமல் காலத்தை தட்டிகழித்ததற்கு ஆளுநரை குறை சொன்னார் சுப்ரமணியசாமி. அனைவரும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாகவே பதிவிட்டு வந்தார்.
 
இதற்கெல்லாம் சுப்ரமணியன் சுவாமிக்கும் சசிகலாவிற்கும் இடையே போடப்பட்ட ஒரு மெமரேண்டம் ஆப் அண்டர்ஸ்டேன்டிங் தான் காரணம் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments