Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 15ஆம் தேதி: அப்துல் கலாமை கவுரவிக்க தபால் தலைகள் வெளியிட அஞ்சல்துறை முடிவு

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (22:44 IST)
ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி அவரது நினைவாக 4 தபால் தலைகளை வெளியிடவுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 

 
முன்னாள் குடியரது தலைவர்  அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பீகாரில் விவசாய கல்லூரிக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டப் போவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
 
அதே போல, மத்திய பிரதேசத்தில், வாழ்க்கை வரலாறை பாடமாக நடத்தப் போவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
 
மேலும், அப்துல் கலாம் பெயரில், அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி அவரது நினைவாக 4 தபால் தலைகளை அஞ்சல் துறை வெளியிடஉள்ளது.
 
இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்! நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு!

நடிகை இடுப்பை கிள்ளிக்கிட்டு, ஆடிகிட்டு.. அரசியல் பண்ணாதீங்க! - விஜய்யை விமர்சித்த அண்ணாமலை!

மின் கட்டணம் செலுத்த பணம் இல்லை: விரக்தியில் சென்னை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரிய போராட்டத்தில் மோதல்: 144 தடை உத்தரவு..!

Show comments