Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு பாலியல் தொல்லை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (18:13 IST)
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சேலம் பெரியார் பல்கலை ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அந்த பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது
 
இது குறித்து ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பொறுப்பு பதிவாளர் கோபி என்பவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில்தான்  சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் ஜாதி குறித்த கேள்வி கேட்டதற்காக சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்