Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினம் முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (14:10 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து வயதினரும் தங்கள் இணையுடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக இந்நாள் அமைவதால் இந்நாளில் இளைஞர்கள்  உள்ளிட்ட்டோர் தங்கள் ஜோடிகளுக்கு பூக்களைப் பரிசளிப்பர்.

இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு  ஓசூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ரோஜா  ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் ஒரு கட்டு ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments