Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு! டிஜிபியாக பதவியேற்கிறார்..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (11:14 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அதிகாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 27 காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன்  குழு பரிந்துரை செய்தது.

இந்த 27 காவல் துறை அதிகாரிகளில் ஒருவர் தான் சைலேஷ் குமார் யாதவ். இவர்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தென் மண்டல ஐஜி ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சைலேஷ்குமார் யாதவ் அவர்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசு டிஜிபியாக பதவி உயர்வு கொடுத்து உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments