Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைதாப்பேட்டை பெண் பழ வியாபாரி படுகொலை.. கொலையான பெண்ணின் தங்கை கைது..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:28 IST)
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் ஐந்து பேர் கைதாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொலையான பெண்ணின்  தங்கை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன  
 
ஜூலை 19ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வந்த புறநகர் ரயிலில் ராஜேஸ்வரி என்ற பழ வியாபாரி பயணம் செய்தார். அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது மர்ம நபர்கள் சில அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
 
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்களில் ஒருவர் கொலையான ராஜேஸ்வரியின் தங்கை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments