Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து ரூபி மனோகரன் சஸ்பெண்ட்: ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (13:13 IST)
காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து அக்கட்சியின் எம்எல்ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலில் ரூபி மனோகரன் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரூபி மனோகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வரும் நிலையில் அந்த பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments