Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டபடி வாய் விட்ட சீனியரை அடக்கி வைத்த திமுக தலைமை!!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:44 IST)
தனது அநாகரீக பேச்சுக்கு வருத்தும் தெரிவித்துள்ளார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 
 
சமீபத்தில், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உற்ப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். இதனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் தற்போது இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,  
 
நான் எந்த உள்நோக்கத்தோடும் அவ்வாறு பேசவில்லை. நான் யாரையும் தனிப்பட்ட வகையில் பேசவில்லை. ஒரு சில ஊடகங்களை மட்டுமே தாக்கி பேசினேன். இதனால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். 
 
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினும் என்னிடம் பேசினார், அவரும் வருத்தம் தெரிவித்தார். எனவே நானும் இதை தவறு என்று உணர்ந்து கொண்டேன், அதனால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments