Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (10:03 IST)
கடலூர் அருகே, ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவியை போலீசார் கைது செய்தனர்.
 

 
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லை ஊராட்சித் தலைவியாக இருப்பவர் ஆரோக்கியராணி. திமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஜெயராஜ். இந்த நிலையில், இவர்கள் ஊராட்சி நிதியில் ரூ.54 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனையடுத்து, புவனகிரி பிடிஓ தாராஸ்வரி தலைமையில் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாயத்து தலைவி ஆரோக்கியராணி, அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோர் ஊராட்சி நிதியில்ரூ. 54 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments