Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்: அதிரடி சோதனை..!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (17:01 IST)
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடந்து வருகிறது
 
இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
 தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக  பல புகார்கள் வந்த நிலையில் இந்த புகார் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments