Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:53 IST)
தமிழகத்தில் ஒரேநாளில் ரூ..26.99 லட்சத்தை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில்,  கணக்கி வராத ரூ.29,99,335 மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments