Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.250ஐ தொட்டது தக்காளி விலை.. அதிர்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:43 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 250 ரூபாய் என தக்காளி விற்பனை ஆகி வருவது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தக்காளி வரத்து குறைவு மற்றும் கன மழை காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 முதல் 250 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments